தொடர்ந்தும் மஹிந்த ‘தலைமறைவு’ வாழ்க்கை!
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka Violence 2022
By Sulokshi
தொடர்ந்து தலைமறைவாக இருந்துவரும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய சபை அமர்விலும் பங்கேற்கவில்லை.
எனினும், சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவர சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறி திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மொட்டு கட்சி கூட்டத்திலும் மஹிந்த, நாமல் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இவ்வாறான நிலையில் , இன்றைய சபை அமர்விலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US