நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Galle
Kandy
Land Sailing
Sri Lanka
Landslide In Sri Lanka
By Sahana
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையின் முதல் கட்ட அறிவிப்பு, இன்று (30) இரவு 9:00 மணி முதல் நாளை (31) இரவு 9:00 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் கீழே,
காலி மாவட்டம்: பத்தேகம
கண்டி மாவட்டம்: கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம்: அரநாயக்க
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட்
இரத்தினபுர மாவட்டம்: கிரிஎல்ல
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US