கொஸ்கொட தாரகவின் மனைவி நீதிமன்றத்தினால் விடுதலை
Colombo
Supreme Court of Sri Lanka
Crime
By Sahana
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கொஸ்கொட தாரகவின் மனைவி எனக் கூறப்படும் ஒருவரையும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மற்றுமொருவரையும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்பெந்திகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிலோ ஹெரோயினுடன் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US