கொள்ளையர்களின் கொடூர செயல்... இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்

Sri Lanka Police Colombo Attempted Murder Sri Lanka Police Investigation Crime
By Shankar Aug 05, 2022 10:23 PM GMT
Shankar

Shankar

Report

 வத்தளை உள்ள பகுதி ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொள்ளையர்களின் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் வத்தளை, ஹெந்தளை அட்டம்பலவத்தை பகுதியில் நேற்று முன்தினம் (03-08-2022) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்களின் கொடூர செயல்... இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம் | Knife Attack Robbers Family Man Killed Wattala

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்டம்பலவத்தை பகுதியில் அமைந்துள்ள லங்கா பிலாஸ்டிக் தொழிற்சாலையில் களஞ்சிய காப்பாளராக கடமையாற்றும் இந்த குடும்பஸ்தர் தனது மோட்டார் சைக்கி ளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு தொழிற் சாலை நோக்கி வந்துள்ளார்.

கொள்ளையர்களின் கொடூர செயல்... இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம் | Knife Attack Robbers Family Man Killed Wattala

இதன்போது அட்டம்பலவத்தை பகுதியில் அவரை வழி மறித்த இரு கொள்ளையர்கள் அவரிடமிருந்த கைத்தொலைபேசி உட்பட பொருட் களை அபகரிக்க முயன்றுள்ளனர்.

இதனை தடுப்பதற்கு குடும்பஸ்தர் முயன்றபோது கொள்ளையர்கள் இவர்மீது கத்தி க்குத்து தாக்குதலை நடத்திவிட்டு அவரது கைதொலைபேசியையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களின் கொடூர செயல்... இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம் | Knife Attack Robbers Family Man Killed Wattala

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தந்தை சசிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அட்டம்பலவத்தை பகுதியில் கடந்த பல மாதங்களாக இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US