குறிஞ்சாக்கேணி சம்பவம்; கைதான கிண்ணியா மேயர்
Arrest
Mayor
Kinniya
Kurinjaangeni
By Praveen
திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணி தடாகத்தில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் மிதப்பு நீரில் படகு ஒன்று கவிழ்ந்து அதிலிருந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US