கேரளாவை சேர்ந்த தாதிக்கு யேமன் நீதிமன்றம் வழங்கிய கொடூர தண்டனை!

Murder Kerala Yemen Nurse Court Judgment Death Penalty
By Shankar Mar 09, 2022 11:19 PM GMT
Shankar

Shankar

Report

யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதான நிமிஷ பிரியா என்பவர் யேர்மனில் செவிலியராக இருந்தார், கணவர் டாமி தாமஸுடன் யேமனில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதன்போது, யேமனைச் சேர்ந்த தலால் அப்து மஹதி என்பவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்தச் சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக தம்பதியினர் கேரளா திரும்பியுள்ளனர்.

கேரளாவை சேர்ந்த தாதிக்கு யேமன் நீதிமன்றம் வழங்கிய கொடூர தண்டனை! | Kerala Nurse Murder Yaman Court Death Penalty

அதன்பின்னர், கடந்த 201-ம் ஆண்டு செவிலியர் நிமிஷ பிரியா மட்டும் யேமனுக்கு வேலை விடயமாகச் சென்றுள்ளார். கணவர் டாமி, மார்ச் மாதம் செல்ல இருந்துள்ளார். ஆனால் அப்போது யேமனில் நடந்த போர் காரணமாக அவருக்கு விசா கிடைக்கவில்லை. அதனால் தனது குழந்தையுடன் இடுக்கியிலேயே தங்கி விட்டார்.

இதனிடையே யேமனில் சொந்தமாக கிளினிக் வைக்க நிமிஷ பிரியா நினைத்துள்ளார். அதனால் அந்நாட்டு விதிகளின்படி, யேமனைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துடன் நன்கு பழகியவருமான தலால் அப்து மஹதியிடம் நிமிஷ பிரியா உதவி கேட்டுள்ளார்.

இதனை அடுத்து தலால் அப்து மஹதி அளித்த உதவியால் நிமிஷ பிரியா கிளினிக் வைத்துள்ளார். அந்த கிளினிக்கில் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிமிஷ பிரியாவை தலால் அப்து மஹதி வற்புறுத்தியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த தாதிக்கு யேமன் நீதிமன்றம் வழங்கிய கொடூர தண்டனை! | Kerala Nurse Murder Yaman Court Death Penalty

மேலும் கிளினிக்கில் வரும் வருமானத்தை தலால் மட்டுமே எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதனை அடுத்து நிமிஷ பிரியாவின் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு அவரை உடல் ரீதியாக தலால் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

மேலும் கிளினிக்கில் இருந்த பணத்தையும், நிமிஷ பிரியாவின் நகைகளையும் தலால் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தலால் மீது பொலிஸில் நிமிஷ பிரியா முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து தலாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், நிமிஷ பிரியாவை முன்பை விட அதிகமாக துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, தன்னுடன் பணிபுரிந்த செவிலியர் ஹனானின் உதவியுடன் தலாலுக்கு மயக்க மருந்து செலுத்தி அவரைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பிய நிமிஷ பிரியா, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள வைத்தியசாலையில் செவிலியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், நிமிஷ பிரியாவின் பழைய கிளினிக் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், தண்ணீர் தொட்டியில் கிடந்தது தலாலின் உடல்தான் என்பதும், அவரை நிமிஷ பிரியா கொலை செய்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து நிமிஷ பிரியாவை கைதுசெய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு நடைபெற்ற கிழமை நீதிமன்றத்தில் நிமிஷ பிரியாவுக்கு மரண தண்டனையும், உதவி செய்த ஹனானுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நிமிஷ பிரியா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக நிமிஷ பிரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US