நீதிபதி சரவணராஜா விலகல்; விசாரணைக்கு இரு குழு முல்லைத்தீவுக்கு விஜயம்!
CID - Sri Lanka Police
Mullaitivu
Government Of Sri Lanka
By Sulokshi
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.
அதற்கமைய, றித்த குழுக்கள் இன்றைய தினம் கு முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US