யாழில் காணி மோசடி ; சட்டதரணிக்கு பிணையில் செல்ல அனுமதி
Jaffna
Crime
Court of Appeal of Sri Lanka
By Sahana
காணி உறுதிப்பத்திரம் மோசடி தொடர்பான முறைப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட சட்டதரணிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய அவரை பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்லுமாறு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பொம்மைவெளி பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கான உறுதி பத்திரத்தை எழுதிய குற்றச்சாட்டில் அவர் இன்று நிதிசார் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US