யாழில் நள்ளிரவு வீடு புகுந்த மர்மநபர்கள்: காலையில் எழுந்து பார்த்தவேளை காத்திருந்த அதிர்ச்சி!
Investigation
Police
Jaffna
Home
Theft
Vaddukoddai
Chittangeni
By Shankar
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தோடு, சைக்கிள், முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய பெட்டகம் என்பன திருடப்பட்டுள்ளது.
நேற்று வியாக்கிழமை இரவு (17-02-2022) களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் உள்ளவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை (18-02-2022) எழுந்து பார்த்தவேளையே வீட்டில் திருட்டு நடந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US