இலங்கையில் தீவிரமாக தேடுப்படும் இந்த தமிழர் யார்? வெளியான அதிர்ச்சி பின்னணி

CID - Sri Lanka Police Tamils ISIS Terrorist
By Shankar May 26, 2024 02:35 PM GMT
Report

 நாட்டில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்படும் நபருக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் கூலித்தொழிலாளி செய்துவரும் 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரே குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வருகிறார்.

திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்!

திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்!

இலங்கையில் தீவிரமாக தேடுப்படும் இந்த தமிழர் யார்? வெளியான அதிர்ச்சி பின்னணி | Isis Terrorist Member In Sri Lanka Investigation

சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளான இலங்கையை சேர்ந்த 4 பேர்தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபரை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

தமிழர் பகுதியில் காதல் பிரச்சனையால் ஏற்பட்ட பாரிய சம்பவம்! வெளியான பரபரப்பு பின்னணி

தமிழர் பகுதியில் காதல் பிரச்சனையால் ஏற்பட்ட பாரிய சம்பவம்! வெளியான பரபரப்பு பின்னணி

கடந்த 23ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 34 வயதுடைய நபரொருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இலங்கையில் தீவிரமாக தேடுப்படும் இந்த தமிழர் யார்? வெளியான அதிர்ச்சி பின்னணி | Isis Terrorist Member In Sri Lanka Investigation

இந்தியாவில் கைது இலங்கையர்களில் ஒருவருடன் அக்குழுவினர் இந்தியா செல்வதற்கு முந்தைய நாள் அவர் தொலைபேசியில் பேசியதும், நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மீண்டும் ஆஜராகுமாறு குறித்த நபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திகதியில் தான் ஜனாதிபதி தேர்தல்... யாராலும் தடுக்க முடியாது! அரசியல் முக்கியஸ்தர் அதிரடி

இந்த திகதியில் தான் ஜனாதிபதி தேர்தல்... யாராலும் தடுக்க முடியாது! அரசியல் முக்கியஸ்தர் அதிரடி

மேலும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தீவிரமாக தேடுப்படும் இந்த தமிழர் யார்? வெளியான அதிர்ச்சி பின்னணி | Isis Terrorist Member In Sri Lanka Investigation

4 பேருக்கும் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் உள்ள மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு!

கொழும்பில் உள்ள மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு!

இதேவேளை, தற்போது குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் இலங்கைஇல் இருக்கின்றார்களா என உறுதிப்படுத்துவதற்காக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US