இலங்கை ஜனாதிபதிக்கு சர்வதேசத்திலிருந்து எச்சரிக்கை

Sri lanka Gotabaya Human Rights Watch
By Independent Writer Jan 14, 2022 11:02 AM GMT
Report

2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்குமுறைக்குள்ளாக்கியது,செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது யுத்தக்குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடந்த காலங்களில் மனித உரிமை விவகாரங்களில்ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றார்.

பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்றிவருகின்றார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. மனிதஉரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை ஒடுக்குமுறைக்குள்ளாக்கியது, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது-ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது- யுத்தக்குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சகாக்களிற்கு உறுதியளித்தபடி சட்டசீர்திருத்தங்களை நிறைவேற்ற தவறியுள்ளது- யுத்தக்குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடந்தகாலத்தில் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு பின்னடைவை ஏற்படுத்துவது குறித்தும் பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பது குறி;த்தும் உறுதியாகவுள்ளார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமர்சனங்களில் இருந்து தப்புவதற்காக நீதித்துறை சீர்திருத்தம் குறித்த வாக்குறுதிகளை வழங்கியுள்ள அதேவேளை அவரது அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அதிகரித்துள்ளது எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தம் குறித்த தனது சொந்த வாக்குறுதிகளை அலட்சியம் செய்துள்ள ராஜபக்ச அரசாங்கம் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களை தொடர்ந்தும் இலக்குவைத்து வருகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக துஸ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துகின்றது- மதசுதந்திரத்தை- சிறுபான்மை மக்களின் காணி சுதந்திரத்தை மீறுகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்தவருடம் முழுவதும் இலங்கையின் படையினர் மனிதஉரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் - சட்டத்தரணிகள் கடந்தகாலங்களில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் போன்றவர்களை துன்புறுத்தினார்கள் அச்சுறுத்தினார்கள் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட்டவர்களை ஒடுக்கினார்கள் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US