இலங்கைக்கு கடல் வழியாக கடத்தவிருந்த பல கோடிக்கணக்கான மர்ம பொருள்!
India
Sri lanka
Arrest
Boat
Theft
Sea
Thoothukudi
TN Police
Ice Drugs
By Shankar
இந்தியா – தூத்துக்குடி ஊடாக, இலங்கைக்கு கடத்தவிருந்த 10 கிலோ ஐஸ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை (20-02-2022) இரவு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்குப் படகு மூலம் போதைப்பொருள் கடத்தவிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, படகில் ஏற்ற தயாரான 10 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் அதனை கடத்த முயன்ற 7 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் சுமார் 10 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US