40,000 டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா
India
Sri Lanka Fuel Crisis
By Praveen
இந்தியா மேலும் 40,000 டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியது. கொழும்பு, இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பெற்றோலியம் மற்றும் டீசல் வாங்குவதில் சிரமம் உள்ளது.
இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மொத்தம் 4 லட்சம் டன் பெட்ரோலியம் மற்றும் டீசலை இலங்கைக்கு அனுப்பியது. இந்தியா கடந்த மாதம் 23ம் திகதி 40,000 டன் எண்ணெய் சப்ளை செய்தது.
இந்நிலையில் இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் டீசலை அனுப்பியது.
இந்த டீசல் நேற்று இரவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US