அகதிகளை தங்க வைக்க இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை ; இலங்கை தமிழரின் கோரிக்கை நிராகரிப்பு

Refugee Sri Lanka Refugees Sri Lankan Tamils Supreme Court of India
By Sulokshi May 19, 2025 12:41 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் நாடுகடத்தப்பட்டதை எதிர்த்து இலங்கையர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (19) மறுத்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை தங்க வைக்கக்கூடிய 'தர்மசாலை' (சரணாலயம்) அல்ல என்றும் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

அகதிகளை தங்க வைக்க இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை ; இலங்கை தமிழரின் கோரிக்கை நிராகரிப்பு | India Not Dharamshala Sri Lankan Request Rejected

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய இலங்கையர்

இந்தியா  ஏற்கனவே 140 கோடி மக்கள்தொகையுடன் போராடி வருகிறது. வெளிநாட்டினரை வரவேற்கக்கூடிய தர்மசாலை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ரகசிய கேமரா; யாழில் குளித்துக்கொண்டிருந்த யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ரகசிய கேமரா; யாழில் குளித்துக்கொண்டிருந்த யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கை தமிழ் குடிமகனான மனுதாரர், தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நாடுகடத்தலில் இருந்து பாதுகாப்பு கோரியிருந்தார்.

 "வேறு ஏதாவது நாட்டிற்குச் செல்லுங்கள்" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து, மனுவை நிராகரித்தனர். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட மனுதாரரை 7 ஆண்டு சிறைத்தண்டனையை முடித்தவுடன் உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

குப்பைகளால் நிரம்பி வழியும் நுவரெலியா

குப்பைகளால் நிரம்பி வழியும் நுவரெலியா

இன்றைய விசாரணையின் போது, ​​மனுதாரரின் வழக்கறிஞர், தண்டனைக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நாடுகடத்தல் நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படாமல் இருப்பதாகவும் வாதிட்டார்.

விசாவில் இந்தியாவிற்குள் நுழைந்த மனுதாரர், இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர்; குற்றம் சுமத்தும் சவேந்திரசில்வா

இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர்; குற்றம் சுமத்தும் சவேந்திரசில்வா

 மனுதாரர் ஒரு அகதி என்றும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஏற்கனவே இந்தியாவில் குடியேறிவிட்டனர் என்றும் வழக்கறிஞர் பதிலளித்தார்.

மனுவை நிராகரித்த நீதிபதி தத்தா,  இந்தியா  அகதிகளை தங்க வைக்க  'தர்மசாலை இல்லை என கூறி இலங்கை தமிழரின் கோரிக்கையை நிராகத்துள்ளதாகவும் இந்திய  ஊடகங்கள் கூறியுள்ளன.

மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US