இந்தியா மீனவர்களால் இலங்கை கடல் வளம் பாதிப்பு
srilanka
india fisherman
destruct
sea wealth
By Praveen
சட்டவிரோத மீன்பிடியால் திருகோணமலை மீனவர்கள் பாதிப்படைந்துள்ளதாக திருக்கடலூர் மீனவ முன்னேற்ற சங்கத்தின் தலைவர் என்.பரசுராமன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளால் சிறு படகுகளில் தூண்டிலை உபயோகித்து மீன் பிடியில் ஈடுபடும் தாம் அதிகளவில் பாதிக்காப்பட்டுள்ளதாக திருக்கடலூர் மீனவ முன்னேற்ற சங்கத்தின் தலைவர் என்.பரசுராமன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவினரது ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US