இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை; கனடாசெல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Sri Lankan Peoples
Canada
Ottawa
By Sulokshi
கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடனா குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதோடு கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது தமது கொள்கை எனவும் குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி கூறியுள்ளார்.
கனடா ஒட்டவாவில் இலங்கையர்களி 6 பேரை இலங்கையை சேர்ந்த 19 வயது இளைஞர் கொடூரமாக கொலை செய்திந்தமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US