இந்த வருடத்தின் இறுதிக்குள் நாட்டைமீட்டெடுப்பேன்; ஜனாதிபதி உறுதிமொழி!
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
President of Sri lanka
By Sulokshi
2023 ஆம் வருடத்தின் இறுதிக்குள் நாட்டை வழமையான நிலைக்கு கொண்டுவருவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று(02) காலை 09.00 மணியளவில் விசேட வைபவமொன்று இடம்பெற்றது.
இதன்போது அரச ஊழியர்கள் உறுதிமொழி வழங்கினர். ஜனாதிபதி ரணிலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US