திருகோணமலையில் இராணுவத்தினரின் நெகிழ்ச்சியான செயல்! (Photos)
Sri Lanka Army
Trincomalee
Sri Lankan Peoples
Canada
By Shankar
திருகோணமலை - சேருநுவர 222 இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் 25 தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு இன்றைய தினம் (25-03-2023) சேருநுவர பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த உலருணவு பொருட்களுக்கான நிதிப் பங்களிப்பை கனடாவில் வசிக்கும் ராஜ்மோகன் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பிரிகேடியர் N.s.s.டயஸ் கலந்து கொண்டார்.
மேலும், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் வரபிரகாசம் டொமினிக் மனோகரன் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US