அரசியல் வாழ்வில் தான் எடுத்த கடினமான முடிவு இது தான் - கோட்டபாய
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Prime minister
President of Sri lanka
By Praveen
மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதே தனது அரசியல் வாழ்வில் தான் எடுத்த கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை நாட்டுக்காக எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் எதிர்காலதிற்காக தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தயாராக உள்ளதாக கோட்டபாய அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது நம்பிக்கை நிமித்தமாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார், அதன் நம்பிக்கையில் பொதுஜன பெருமுனவின் உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US