இதயம் முதல் நீரிழிவு வரை மாதுளைத்தோலின் மகத்தான நன்மைகள்!
நாம் நிறைய மாதுளை பழங்களை நிலைய சப்பிட்டிருப்போம். ஆனால் அதன் தோலை குப்பையில் போட்டுவிடுவோம்.
அப்படி நாம் தூக்கி வீசிய மாதுளை தோலில் உள்ள நன்மைகளை தெரிந்து கொண்டால் மீண்டும் இந்த தவறை செய்யமாட்டோம்.
மாதுளை தோலின் நன்மைகள்
மாதுளை தோல் காய வைத்து பொடியாக்கி அதனுடன் பயத்தம் பருப்பை கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறு ,மூல நோய் ,வியர்வை துர் நாற்றம் ,வயிறு பிரச்சினைகள் குணமாகும் .
அதுமட்டுமல்லாது. தோலின் பொடியை முகத்தில் பூசிக்கொண்டால் முகப்பரு குணமாகும் .மேலும் இதன் தோலை நம் உடலின் பூசினால் சரும பிரச்சினைகள் தீரும் .
தொண்டை வலி ,இதய நோய் ,பல் வலி ,ஈறுகள் வலி போன்ற உபாதைகளையும் இந்த மாதுளை தோல் குணமாக்கும்.
இருமலால் தொந்தரவு பாதிக்கப்பட்டிருந்தால், மாதுளை தோலின் சாறு அல்லது பொடியை சாப்பிட்டு வர அது குணமாகும் .
நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நீண்டகால நோய்களை இந்த மாதுளை தோல்கள் குணமாக்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்லபப்டுகின்றது.