தகவல்களை தொடர்ந்து மறைத்து வரும் அரசாங்கம்! சுமந்திரன் குற்றச்சாட்டு
Anura Kumara Dissanayaka
M A Sumanthiran
By Shankar
அரசாங்கம் தொடர்ந்து மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்குச் சிபாரிசு செய்தவர்களின் தகவல்களை மறைத்து வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றையதினம் (19-12-2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US