சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்துமாறு அரசாங்கம் உத்தரவு

Batticaloa Sri Lanka Switzerland
By Sahana Mar 09, 2025 10:29 PM GMT
Sahana

Sahana

Report

சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தந்தையின் செயலால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

வாக்குவாதத்தால் மாமாவின் உயிரை பறித்த மருமகன்

வாக்குவாதத்தால் மாமாவின் உயிரை பறித்த மருமகன்

மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த தம்பின் மகனான 20 வயதுடைய கவின் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.

சுவிஸ்லாந்தில் குடியுறிமை பெற்ற பெற்றோருக்கு பிறந்த கவின் குறிப்பிட்ட காலப்பகுதி வரை அவர் அங்கு கல்வி கற்றுவந்துள்ளார்.

சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்துமாறு அரசாங்கம் உத்தரவு | Government Orders Swiss Born Eelam Tamil Youth

1990 ஆம் ஆண்டுகளில் அகதியாக சென்று அங்கு புகலிடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து தம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக லுசரில் பிறந்த கவின் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். எனினும் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் தந்தையின் விருப்பத்திற்கு அமைய இலங்கைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு கவின் தந்தையின் குடும்பத்தினரின் குடியுறிமையை சுவிஸ் ரத்து செய்யும் கோரிக்கையை சுவிஸ் குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து அவர்கள் இலங்கையர்களாக சுவிஸ்ஸலாந்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் அவர்களது தந்தை உடல் நல குறைவு காரணமாக காலமான பிறகு கவின் மீண்டும் சுவிஸர்லாந்து செல்ல முடிவு செய்தார்.

சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்துமாறு அரசாங்கம் உத்தரவு | Government Orders Swiss Born Eelam Tamil Youth

2024 ஆம் ஆண்டு முகவர் மூலம் சுவிஸர்லாந்து சென்றார். இதன் போது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. கையில் தொலைபேசி கூட இருக்கவில்லை.

நண்பனின் தொலைப்பேசி எண்ணை மட்டுமே வைத்திருந்தார். சுவிஸர்லாந்தில் அவர் அகதியாக இருக்கும் நிலையில் அவருக்கு குடியுறிமை வழங்க அரசாங்கம் மறுத்துள்ளது. எனினும் அவர் புகையிர சேவையில் பணியாற்ற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார்.

இருப்பினும் அவரை நாடு கடத்துவதாக சுவிஸர்லாந்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் கவின் கூறியதாவது, “நான் சுவிஸில் தான் பிறந்து வளர்ந்தேன்.

இங்கு தான் வாழ்ந்தேன் ஆனால் ஏன் எனக்கு இங்கு தங்க முடியாது” என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கவின் நாடுகடத்தப்பட்டால் அவருக்கு கடுமையான உளவியல் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மனநல மருத்துவர் எச்சரித்துள்ளனர்.

ஓடிசி தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்த சுற்றுலா பயணி

ஓடிசி தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்த சுற்றுலா பயணி

 

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US