கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் இடம்பெற்றவுள்ள 150 போராட்டங்கள்!
Protest
Samagi Jana Balawegaya
Sajith Premadasa
Rally
Against
Gotabaya Rajapaska
By Shankar
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசுக்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் 07 ஆம் திகதி தேர்தல் தொகுதிகள் வாரியாக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இப்போராட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டமும் பேரணியும் கண்டியில் இடம்பெறவுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US