கோட்டாபய ராஜினாமா செய்வதற்கு முன் இதை செய்யவேண்டும்! அநுர விடுத்த கோரிக்கை
Anura Kumara Dissanayaka
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Prime minister
By Shankar
கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் ஒரு கடைசி வர்த்தமானியை வெளியிட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake) கோரியுள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை ( Ranil Wickremesinghe) பிரதமர் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றால் நாட்டில் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US