பெண் பார்த்து கொடுக்கவில்லை; மேட்ரிமோனி நிறுவனத்திற்கு அபராதம்!

Karnataka Wedding India Marriage
By Sulokshi Nov 05, 2024 08:58 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 திருமணத்திற்கு வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் மேட்ரிமோனி மூலமாகவே தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கின்றனர். எனிலும் சில மேட்ரிமோனி நிறுவனங்கள்  வாடிக்கையாளர்களிம் பெரும் தொகை அறவிடுவதுடன்  அவர்களை ஏமாற்றிவிடும் சந்தர்ப்பங்களுமுள்ளன.

பெண் பார்த்து கொடுக்கவில்லை; மேட்ரிமோனி நிறுவனத்திற்கு அபராதம்! | Girl Didn T Care Penalty For Matrimony Company

வரன் பார்க்காது இழுத்தடிப்பு

இந்நிலையில்  கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் தனது மகன் பாலாஜியின் திருமணம் செய்ய முடிவு செய்து, பெண் தேடுவதற்கு அங்குள்ள குறித்த மேட்ரிமோனி நிறுவனத்தை கடந்த மார்ச் 17 ஆம் திகதி அணுகியுள்ளார்.

அதற்கு இந்திய ரூபாயில் ரூ. 30,000 செலுத்துமாறு மேட்ரிமோனி நிறுவனம் கூறியுள்ளது. உடனே ரூ. 30,000 செலுத்திய விஜய் குமார் தனது மகனின் புகைப்படம் மற்றும் தேவையான அணைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளார்.

பெண் பார்த்து கொடுக்கவில்லை; மேட்ரிமோனி நிறுவனத்திற்கு அபராதம்! | Girl Didn T Care Penalty For Matrimony Company

45 நாட்களில் பெண் பார்த்து தருவதாக உறுதியளித்த நிறுவனம், எந்த வரனும் பார்த்துக்கொடுக்காததால், பலமுறை விஜய குமார் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது கொஞ்ச நாள் காத்திருக்கும்படி தெரிவித்துள்ளனர்.

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்தவருக்கு நேர்ந்த கதி!

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்தவருக்கு நேர்ந்த கதி!

இதனையடுத்து பொறுமையிழந்த விஜய குமார், ஏப்ரல் 30 ஆம் தேதி, அலுவலகத்திற்குச் சென்று தனது பணத்தைத் திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இந்நிலையில் அங்கு பணிபுரிபவர்கள் பணத்தை திரும்ப தர மறுத்ததோடு, அவரை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

அதனால் வேதனையடைந்த விஜயகுமார், மே 9 அன்று அந்த மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியபோது அதற்கும் பதிலளிக்காத நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ரூ.30,000, சேவை குறைபாட்டிற்காக ரூ.20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000, வழக்கு செலவு ரூ.5000 என மொத்தம் ரூ.60,000 விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US