100 தடவை இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மன் பிரஜை!
Sri Lanka Tourism
Sri Lanka
Germany
By Sulokshi
ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது.
1971 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு வருகை
சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய குறித்த நபர் 1971 ஆம் ஆண்டு 19 வயதில் முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ளார். அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US