எரிவாயு வெடிப்பு: அமைச்சர் பசில் முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
Sri lanka
Basil Rajapaksa
Gas
Explosion
Gas Stove
By Shankar
இலங்கையில் இடம்பெறும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயு நிறுவனங்கள் இலங்கை காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்துள்ளன.
இந்நிலையில், அந்த நிறுவனங்களின் எரிவாயுவினால் ஏற்படும் விபத்துக்களுக்கு காப்புறுதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) சுட்டிக்காட்டினார்.
இது குறித்து காப்புறுதி நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US