பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த நால்வர்!
Sri Lanka Police
Ratnapura
Sri Lankan Peoples
By Sulokshi
பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இரத்தினபுரி கொடிகமுவ பகுதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை பொலிஸார் அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்த 4 பேர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்த நிலையில் 3 பேர் மட்டுமே நீந்தி மறுகரையை அடைந்துள்ளதுடன் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடிம் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US