சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
CID - Sri Lanka Police
Ministry of Health Sri Lanka
Sri Lanka Magistrate Court
Court of Appeal of Sri Lanka
By Shankar
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹியூமன் இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக சந்திரகுப்த இன்று (18) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US