உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்!

Plantain Flower Hinduism
By Kirushanthi Sep 16, 2023 12:38 AM GMT
Report

இறைவழிபாட்டில் மலர்கள் என்பது தூய்மை மற்றும் பக்தியின் அடையாளமாக கருதப்படுகின்றன.

புஷ்பம் சம்பித்தல் மற்றும் மந்திர ஜபம் செய்வது ஆகிய இரண்டும் வழிபாட்டிற்கு முக்கியமானது என்பதை குறிக்கும் வகையில் இந்த வார்த்தைகளில் இருந்து உருவானதே பூஜை என்ற சொல்லாகும்.

எந்த தெய்வத்திற்கு எந்த பூவை கொண்டு பூஜை செய்து வழிபட்டால் நம்முடைய எந்த பிரச்சனை தீர்ந்து, நலம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். ​ ​

பூஜைக்கு பயன்படும் மலர்கள் 

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

இறை வழிபாட்டிற்கு கண்டிப்பாக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று பூ. இறைவனை பூக்கள் கொண்டு அர்ச்சிப்பது வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தின் வழிபாட்டிற்கும் ஒவ்வொரு பூக்கள் உகந்ததாக இருக்கும்.

 இந்த மலர்களைக் பயன்படுத்தி அந்த தெய்வங்களை வழிபடுவதால் முழுமையான பலன் கிடைக்கும். அதே போல் சில மலர்களை சில தெய்வங்களுக்கோ அல்லது இறை வழிபாட்டிற்கோ பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உண்டு.

உதாரணமாக தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தப்படுவதில்லை. மகாசிவராத்திரியின் மூன்றாம் கால பூஜையின் போது மட்டுமே தாழம்பூ சிவ பூஜைக்கு பயன்படுத்தப்படும் வழக்கம் உள்ளது. ​

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

இறை வழிபாட்டிற்கு ஏற்ற மலர்கள் 

அதே போல் மல்லிகைப்பூவை பைரவர் தவிர மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் பயன்படுத்தலாம். பைரவர் வழிபாட்டிற்கு மல்லிகைப்பூ பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக கோவிலுக்கு செல்லும் போது மூலவருக்கு மட்டுமே பூக்கள், மாலைகள் வாங்கிக் கொண்டு போய், அர்ச்சனை செய்து வழிபடுவதே வழக்கம். அதே போல் முதலில் மூலவரை வழிபட்ட பிறகே தாயார் உள்ளிட்ட பிற தெய்வங்களை வழிபடுவதும் அதிகமானவர்கள் கடைபிடிக்கும் பழக்கம்.

ஆனால் கோவிலுக்குள் சென்றதும் முதலில் தாயாரையே வழிபட வேண்டும்.

கோவிலுக்கு செல்லும் முறை 

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

தாயாருக்கும் விருப்பமான வாசனை மலர்களை வாங்கிக் கொண்டு போய் சமர்ப்பித்து, நம்முடைய கோரிக்கைகள், வேண்டுதல்களை சொல்லி வழிபட வேண்டும். அதற்கு பிறகே சுவாமி சன்னதிக்கு சென்று வழிபட வேண்டும். பெருமாள் கோவில் ஆனாலும் சரி, சிவன் கோவில் ஆனாலும் சரி, இதுவே வழிபடுவதற்கு சரியான முறையாகும்.

தெய்வங்களுக்கு நாம் சமர்ப்பிக்கும் மலர்களில் மல்லிகை, தாமரை, செவ்வரளி, செம்பருத்தி உள்ளிட்ட அனைத்து மலர்களும் அனைத்து தெய்வங்களுக்கும் சமர்பிப்பதற்கு ஏற்றது என்றாலும், எந்த பூவை வாங்கிக் கொண்டு போய் சமர்பித்தால், நமக்கு இருக்கும் என்ன பிரச்சனை தீரும் என முதலில் தெரிந்து கொள்வோம்.

​ ​ ​பிரச்சனைகள் தீர்க்கும் மலர்கள் :

* மல்லிகைப்பூ - திருமணத்தடை விலகும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட, விரைவில் திருமணம் நடைபெறும்.

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

* தாமரை -செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை உயருவதற்கு, பொன்- பொருள் சேருவதற்கு

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

* செவ்வரளி - கடன் பிரச்சனை தீர, தீராத நோய் தீர

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

* ரோஜா - நினைத்த காரியம் நிறைவேற, கணவன்-மனைவி ஒற்றுமை ஏற்பட, உறவு தொடர்பான பிரச்சனைகள் நீங்க

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

* பவள மல்லிப்பூ - இறையருள் கிடைக்க, மனநிம்மதி ஏற்பட, சித்தர்கள் அருள் கிடைக்க

* செம்பருத்தி - அரசு வேலை கிடைக்க (ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் செய்வது சிறப்பு), வீடு, மனை வாங்க

உங்களின் பிரச்சினைகள் தீர வேண்டுமா? இறைவனுக்கு இந்த பூவை கொண்டு பூஜை செய்யுங்கள்! | Flowers That Solve Problems

* முல்லைப்பூ - தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் அறிவு திறன் மேம்பட ​  வழிபாட்டிற்கு ஏற்ற மலர்கள் :

* சம்பங்கி - மதிப்பு, மரியாதை உயர்வதற்கு.

* ஆவாரம் பூ - கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தீர, தம்பதிகள் ஒற்றுமை பலப்படுவதற்கு.

* நாகலிங்கப்பூ - தனவரவு பெருக, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கும்.

* மஞ்சள் அரளி - குழந்தை பாக்கியம் பெறுவதற்கு, குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

* வாடாமல்லி - ராகுவால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க, நீடித்த ஆயுள் பெற, ஆரோக்கியமான வாழ்வு பெறுவதற்கும். 

* செண்பகப்பூ - செவ்வாய் தோஷம் நீங்க, சகோதர உறவு பலப்பட, வாஸ்துவில் தெற்கு திசை பாதிப்பு நீங்க, முருகன் அருள் கிடைக்க, செவ்வாய் பகவானால் ஏற்படும் தொல்லைகள்

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US