தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பறக்க முடியாத பறவை
Bandaranaike International Airport
Sri Lanka
Thailand
Srilankan Tamil News
By Yadu
விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு மூன்று 'Double Wattled Cassowaries' என்ற பறக்க முடியாத பறவை இனங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு இப் பறவை இனம் தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்காக இந்தப் பறவைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையுமே இவ்வாறு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US