தலைமன்னார் கடற்பகுதியில் மாயமான மீனவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Mannar
Tamil nadu
India
Sri Lanka Fisherman
By Shankar
தலைமன்னார் கடல்பகுதியில் காணாமல் போன இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தலைமன்னாரில் இருந்து கடந்த 12ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் (15-09-2023) காலை தமிழகத்தின் கோடியக்கரை பகுதியில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
ஜோசப் நிக்சன் டீலக்ஸ் மற்றும் தேவசகாயம் சுமித்திரன் ஆகியோரே இவ்வாறு கோடியக்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US