இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு அந்தஸ்து
Ranil Wickremesinghe
Sri Lanka
By Sahana
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு “சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கலாநிதி J.M. சுவாமிநாதன், D.M. சுவாமிநாதன், G.G. அருள்பிரகாசம், H.R.A.D.P.குணதிலக மற்றும் S.N.M.குணவர்தன உள்ளிட்டோருக்கே சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தொழிலில் சிறந்து விளங்குகின்றமை, உயர்வான பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில் இந்த அந்தஸ்து வழங்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US