கொழும்பு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல்... வெளியான புதிய தகவல்!
Colombo
Fire
By Shankar
கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-12-2024) மாலை கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
ஹோட்டலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதாகவும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US