நீட்டிக்கப்பட்டது அசாத் சாலியின் விளக்கமறியல் காலம்
Extended
Interpretation
Period
By Praveen
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி(Asad Sali), கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம் பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஷரீஆ சட்டம் தொடர்பில் சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்தது.
சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 9ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஏற்கனவே அவரது விளமறியால் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US