வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்களால் பரபரப்பு!
Police
Colombo
Fire
Vehicles
Auto
Motor bike
Excitement caused
By Sulokshi
நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இன்று இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி கொழும்பு சேதவத்தைப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிய வருகிறது. இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தீயைக் கட்டுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, வாத்துவ - மொரந்துடு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்று கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் இந்தத் திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US