விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடல்
discussion
home
emergency
wimal weeravansa
By Sulokshi
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று முற்பகலில் அவசர கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க பரிந்துரை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், அமைச்சரவை உபகுழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சிலர் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் குறித்த குழுவினர், இன்று முற்பகல் சந்தித்து பேச்சு நடத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US