யானையை கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி... ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Anuradhapura Puttalam Elephant Sri Lanka Elephants
By Shankar Jun 30, 2024 01:16 PM GMT
Shankar

Shankar

Report

புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (30-06-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்.நயினாதீவில் திருவிழா அன்று இடம்பெற்ற கொடூர சம்பவம்! ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்.நயினாதீவில் திருவிழா அன்று இடம்பெற்ற கொடூர சம்பவம்! ஒருவர் வைத்தியசாலையில்

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்றும் புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானையை கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி... ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Elephant Cross Road Auto Driver Shock Accident Die

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான இராஜாங்கனை - சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இந்த உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் பேருந்து சாரதியால் உயிர் தப்பிய 100க்கும் மேற்பட்ட பயணிகள்!

இலங்கையில் பேருந்து சாரதியால் உயிர் தப்பிய 100க்கும் மேற்பட்ட பயணிகள்!

அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது, காட்டு யானை ஒன்று பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது, அதனைக் கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டுள்ளார்.

யானையை கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி... ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Elephant Cross Road Auto Driver Shock Accident Die

இதன்போது, புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது, முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகையுடன் கைதான யாழ்ப்பாண நபர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகையுடன் கைதான யாழ்ப்பாண நபர்!

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெரும் சோகம்... சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த தமிழர்!

யாழில் பெரும் சோகம்... சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த தமிழர்!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US