தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணுக்கு இரவில் நேர்ந்த கொடூரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
Mysterious Death
By Vironika
கிளிநொச்சியில் வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
சம்பவத்தில் 68 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US