அதிகாலை இடம்பெற்ற பயங்கர சம்பவம்...42 பேர் வைத்தியசாலையில்!
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Shankar
நுவரெலியா - டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 42 இற்கு அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்றையதினம் (11-07-2024) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US