சட்ட அறியாமையா, பேராசையா? ; லண்டனில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அபாயம்

Depression London Sri Lanka Money
By Sahana Dec 17, 2025 09:33 AM GMT
Sahana

Sahana

Report

கடந்த வாரம் இலண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் (Off Licence) பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை, புலம்பெயர் தமிழ் வணிக சமூகத்தில் மீண்டும் ஒரு தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன 'மஞ்சள் அனகொண்டா' கண்டிபிடிப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன 'மஞ்சள் அனகொண்டா' கண்டிபிடிப்பு

வதிவிட உரிமையற்ற ஒருவரை பணிக்கு அமர்த்திய குற்றச்சாட்டின் கீழ், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு 45,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இத்தகைய கைதுகளும் அபராதங்களும் இடைக்கிடையே பதிவாகியிருந்தாலும், தற்போதைய சூழலில் பிரித்தானிய அரசின் குடிவரவு சட்ட அமுலாக்கம் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சட்ட அறியாமையா, பேராசையா? ; லண்டனில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அபாயம் | Debate Resurfaced Diaspora Tamil Business Communit

குறிப்பாக, சட்டவிரோதப் பணியமர்த்தலுக்கான அபராதத் தொகை, முன்பு 10,000 பவுண்டுகளாக இருந்த நிலையில், தற்போது 45,000 பவுண்டுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சட்ட நெருக்கடிகளும், கடுமையான பொருளாதார விளைவுகளும் தெளிவாக அறிந்திருந்தும், சில தமிழ் வணிகர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக வதிவிட உரிமையற்றவர்களை பணிக்கு அமர்த்துவது ஏன் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இதற்கான காரணங்களில், “தங்களைச் சட்டம் எட்டாது” அல்லது “தப்பித்துக் கொள்ளலாம்” என்ற ஒரு தவறான தன்னம்பிக்கை முக்கிய இடம் பெறுவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாகப் பிடிபடாமல் வணிகம் செய்த அனுபவம், ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்வை உருவாக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், “எந்த சிக்கல் வந்தால் பணத்தாலும் சமாளிக்கலாம்” என்ற தவறான பொருளாதார கண்ணோட்டமும், குறுகிய கால இலாப நோக்கமும், இத்தகைய தவறான முடிவுகளுக்குத் தூண்டுதலாக அமையக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

45,000 பவுண்டுகள் அபராதம் என்பது இந்த பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே. சட்டவிரோதப் பணியமர்த்தல் உறுதிசெய்யப்பட்டால், குறித்த வணிக நிலையத்தின் மதுபான விற்பனை உரிமம் உள்ளூர் சபையால் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது. இது, Off Licence வணிகத்தின் முழு வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக மாற்றக்கூடியது.

அத்துடன், இத்தகைய சட்ட நடவடிக்கைகளால் ஏற்படும் கடுமையான மன அழுத்தம், உரிமையாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் உடல் மற்றும் மன ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலைக்கும் தள்ளக்கூடும்.

இந்த வகை சம்பவங்கள், ஒரு தனிநபரின் பிரச்சினையாக மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் நற்பெயரையும் பாதிக்கும் சமூகப் பிரச்சினையாக மாறி வருகிறது.

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

“இலங்கைத் தமிழருக்குச் சொந்தமான கடை உரிமையாளர் கைது” என்ற தலைப்புகள் பிரித்தானிய ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரும்போது, பல ஆண்டுகளாகக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட சமூக நம்பகத்தன்மை சிதைவடையும் அபாயம் உள்ளதாக சமூக பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.

மேற்கண்ட காரணிகளையும் விளைவுகளையும் கருத்தில் கொள்ளும் போது, இது வெறும் சட்ட அறியாமை அல்ல; உடனடி இலாபத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆபத்தான மனநிலையின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

உடனடி லாபத்திற்காக, தனிநபரின் வாழ்வாதாரத்தையும், குடும்ப நிம்மதியையும், சமூகத்தின் நற்பெயரையும் பணயம் வைக்கும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே சமூகத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.  

புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி ; பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள்

புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி ; பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US