மகனுடன் தனிமையில் வாழ்ந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
murder
police
crime
Suriyawewa
Mahapelessa
By Sulokshi
சூரியவெவ, மஹபெலெஸ்ஸ பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவனிடம் இருந்து பிரிந்து தனது மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த பெண் மற்றொரு ஆணுடன் தொடர்பிணை பேணி வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் சூரியவெவ பொலிஸினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US