மட்டக்களப்பில் உயிரிழந்த இளைஞனின் சடலம் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு!
batticaloa
death
youth
court
orders
By Shankar
அண்மையில் மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தோண்டி எடுத்து , மீள உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருதயபுரத்தை சேர்ந்த 21 வயதான சந்திரன் விதுஷன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
எனினும், பொலிஸார் அவர் 4 ஐஸ் போதைப்பொருள் பக்கட்டுகளை விழுங்கியதால், அது உடலுக்குள் வெடித்து உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக அறிவித்தனர்.
ஆனால் பொலிசார் தாக்கியதாலேயே விதுஷன் உயிரிழந்ததாக பெற்றோர் குறிப்பிட்டனர்.
தமது கண் முன்னே அண்ணா தாக்கப்பட்டதாக அவரது தங்கை குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US