ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் பரபரப்பு
Protest
Colombo
People
Gotabaya Rajapaksa
By Vethu
கொழும்பு காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு முன்னால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகத்திற்கு முன்பாக பாரிய அளவிலான மக்கள் ஒன்றுக்கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு கடவைகளை கடந்து அலுவலகத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
எனினும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
Protest underway in front of President Gotabaya Rajapaksa's office in Colombo demading his resignation #SriLankaCrisis pic.twitter.com/coowzbadlk
— NewsWire ?? (@NewsWireLK) April 4, 2022
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US