புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவன்
Colombo
Sri Lanka Railways
Accident
Death
Railways
By Yadu
புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இச் சம்பவம் நிலகந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து நேற்று (17) முற்பகல் மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதான களுத்துறை வடக்கில் வசித்து வந்த பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US