ஊரடங்கை மீறி வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள்!
Curfew
Protest
Colombo
People
Sri lanka
Traders
Economic Crisis
SL Government
By Shankar
இலங்கை அரசாங்கம் திடீரென அறிவித்துள்ள ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்பின்னணியில், மஹரகம பாமுனுவ பகுதி வர்த்தகர்கள் குழுவொன்று அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நீ நினைத்தபடி நாட்டை மூடினால் பொருட்களை யார் வாங்குவார்? போன்ற கேள்விகள் தாங்கிய பதாதைகள் ஏந்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US