30 நிமிடங்கள் திடீரென நிறுத்தப்பட்ட கொழும்பு பங்கு சந்தை!
Colombo
Sri lanka
Stop
Stock market
By Shankar
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் (21-02-2022) நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5%க்கு மேல் சரிந்ததே இதற்குக் காரணமாகும்.
இதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 540.43 புள்ளிகளும், S&P SL20 சுட்டெண் 207.60 புள்ளிகளும் சரிந்தன. பிற்பகல் 2.14 மணிக்கு வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US