ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!
Protest
Warning
Colombo
People
Sri lanka
Economic Crisis
GotaGoHome
Sri lanka Crisis
By Shankar
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சம்பவங்கள் தொடர்பான காணொளி காட்சிகளை ஆய்வு செய்த பிறகே மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US