சனல் 4 அம்பலப்படுத்தும் தகவல்கள் ; லசந்த மகள் விடுத்த கோரிக்கை
Sri Lanka
Easter Attack Sri Lanka
Rajapaksa Family
Crime
By Sulokshi
சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல்4 இன் வீடியோவை பார்த்தபின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தொடர்பிருக்கவேண்டும் என நான் கருதிவந்துள்ளேன்.
இது அனைத்தும் இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான படமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US