யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய சகோதரர்கள்!
Police
Arrested
Jaffna
STF
Tellippalai
Punnalaikadduvan
By Sulokshi
யாழ்.புன்னாலைக்கட்டுவன் - காளியாவத்தை பகுதியில் 23 மற்றும் 36 வயதான சகோதரர்கள் இருவர் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புலனாய்வு பிரிவினரும் - பொலிஸாரும் இணைந்து இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கஞ்சாவினை சிறு சிறு பொதிகளாக கட்டியும், வேறொரு பையில் உதிரியாகவும் அதனை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US